Selfishness

கேளுங்கள். பெறுவீர்கள்! தேடுங்கள். கண்டடைவீர்கள்! எண்ணம் போல் வாழ்க்கை! தீதும் நன்றும் பிறர் தர வாரா! இவையெல்லாம் பிரபஞ்சப் பேருண்மைகள். ஆனால், பலர் வாழ்விலே பிரபஞ்சப் பேருண்மைகள் பொய்த்துப் போகின்றன. ஏனெனில், கேட்கத் தெரியாமல் பலர் கேட்கிறார்கள். அதனால், அவர்கள் கேட்பதைப் பெற முடிவதில்லை. எதைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், தேடுவதையும் பெற முடிவதில்லை. தானியங்கி முறையிலே எண்ணுகிறார்கள். சிந்திப்பதே இல்லை. அதனால், அவர்கள் எண்ணம் போலவே வாழ்க்கை அமைந்தும், அவர்களுக்கு […]

Dangerous English Medicines

மேகற்கத்திய வல்லரசு நாடுகளில் தோன்றிய ‘Allopathy’ என்னும் ஆங்கில வைத்தியம் அசுர வளர்ச்சி பெற்று… உலக நாடுகளின் சகல பாரம்பரிய வைத்தியங்களையும் தூக்கி வீசிவிட்டு மருத்துவ உலகில் முழு ஆதிக்கம் செலுத்தும் ஆபத்தான வைத்தியமாக வளர்ந்துள்ளது. 20 ஆண்டுகள் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சாமானிய மக்கள் சம்பாதித்த பணத்தை ஏதோ ஒரு நோயின் பெயரைச் சொல்லி முப்பதே நாட்களில் கொள்ளை அடிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட அபாயகரமான வைத்தியமாக இது உள்ளது. இந்த வைத்தியம் தான் அறிவியல் பூர்வமாக […]

The World Reflects You

மனம் என்பது இயக்குனர். மனதின் கட்டளைப் படி இயங்கும் இயந்திரம் மூளை. இயந்திரத்தை நம்மால் பார்க்க முடியும். ஆனால் இயக்குனரைப் பார்க்க முடியாது என்று மனதைப் பற்றிச் சொல்லப் படுகிறது. ஆனால், இது உண்மை அல்ல. நேரிடையாகத் தான் மனம் கண்ணுக்குத் தெரியாதே தவிர, எல்லோராலும் மனதைப் பார்க்க முடியும். அவரவர் மனதை மட்டுமல்ல. அடுத்தவர் மனதையும் பார்க்க முடியும். மனதை மறைக்க முடியாது. தன்னிடமிருந்து மட்டுமல்ல, அடுத்தவர் பார்வையிலிருந்தும் மனதை மறைக்க முடியாது ஒருவருடைய மனதை […]

Don’t open your mouth!!!

வீடு வாங்கப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!! புதிய கார் வாங்கப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!! திருமணம் ஆகப் போகிறதா? வாயைத் திறக்காதீர்கள் !!! விடுமுறைக்குச் செல்கிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!! ஒரு கோர்ஸ் கற்றுக்கொள்ளப் போகிறீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!! பதவி உயர்வு கிடைத்ததா? வாயைத் திறக்காதீர்கள் !!! தொழிலில் லாபம் பார்த்தீர்களா? வாயைத் திறக்காதீர்கள் !!! 99% நேரம் நமது கனவுகள்/இலக்குகள் நிஜமாகாமல் இருப்பதற்குக் காரணம், தவறான நேரத்தில் தவறான நபர்களிடம் நாம் […]

what is suicide?

தற்கொலைக்குப் பின்னால் ஒரு செய்தி ஒளிந்திருக்கும். அந்தச் செய்தி கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். மன நிம்மதியின்மையின் வெளிப்பாடே தற்கொலை. தாங்கொணா மன வலியின் வெளிப்பாடே தற்கொலை. சாக விரும்புவதல்ல, தற்போதைய மன வலியிலிருந்து விடுபடும் நோக்கில் நிகழ்வதே தற்கொலை. விரும்பாத ஒன்றை எதிர் கொள்ள முடியாமல் தப்பிக்கும் முடிவே தற்கொலை. ஒரு இக்கட்டான சூழலிருந்து வெளியேற வழியே இல்லை எனக் கருதி புதிய வழியை உருவாக்கும் முயற்சியே தற்கொலை. யார் மீதும் எனக்கு அன்பில்லை என்கிற […]

Relationship problems

உறவில் சிக்கலை உருவாக்குவது ஒரு மன நோய். செல்வந்தர் ஆகும் பயணத்தைத் தொடங்கிய பின் இந்த மன நோயால் தாக்கப்பட்டு, முகவரியற்ற மனிதராய் முடங்கிப் போன திறமைசாலிகள் ஏராளம். இந்த மன நோய் தாக்கினால், மூளையின் பெரும் பகுதியை அந்த நோய் தரும் வலியே ஆக்ரமித்துக் கொள்ளும். அதனால், சிந்தனா சக்தியின் கூர்மை மழுங்கி மனிதரின் விழிப்புணர்வு குறைந்து விடும். மனிதரின் விழிப்புணர்வு குறைந்து விட்டால், இருப்பதைத் தக்க வைப்பதே சிரமம். செல்வந்தராக உருவாகும் பயணத்தைப் பற்றி […]

It is not God who punishes

ஏமாற்றுக்காரனும் துரோகியும் கடவுளால் தண்டிக்கப் படுவான். நமக்குக் கெடுதல் செய்தவனைக் கடவுள் தண்டிப்பார். அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்றெல்லாம் கூறி மனித மனதில் தவறான நம்பிக்கை ஊட்டப் பட்டிருக்கிறது. இது ஒரு பொய். காட்டுமிராண்டிகளை ஒழுங்கு முறைக்குள் கொண்டு வருவதற்காகத் திட்டமிட்டுச் சொல்லப்பட்ட பொய் இது. காட்டுமிராண்டிகள் முரடர்கள். முரடனின் இனியொரு பெயர் தான் முட்டாள். முட்டாள் தனமான ஒரு நபரால் பெருந் தன்மையாகச் சிந்திக்க முடியாது. ஆகவே, முட்டாள்கள் அனைவரும் கீழ் […]

How to Read Books Online

உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.

எந்த உலகத்தில் இருந்தாலும் விரைவில் பதில் அனுப்புகிறேன்.

I'm Very Cool Person Because That's What Everyone Says so Feel Free to Ask your Doubts.

A GIFT FROM US!

வளமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 19 PDF புத்தகங்கள் & வீடியோ பயிற்சிகளை இலவசமாக பெற விரும்பினால்…!

1. உங்கள் பெயர் 2. Email ID ஐ (Free Member) என்று டைப் செய்து எங்கள் WhatsApp இலக்கத்திற்கு அனுப்புங்கள்.

வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் நன்றி.

Don’t Miss it!